Bhagavat gita tamil (geetha) app for android description: மனிதன் மனிதனுக்கு சொன்ன உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட நூல் திருக்குறள்.
மனிதன் இறைவனுக்கு சொன்ன உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட நூல் திருவாசகம்.
இதே வகையில் இறைவன் மனிதனுக்கு சொன்னது தான் கீதை.
இது வேதங்களில் ஐந்தாவது வேதம் என்று சொல்லப்படுகிறது.
பகவத் கீதை என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும்.
பகவத் கீதை என்பதற்கு பகவானின் பாடல்கள் என்று பொருள்படும்.
இதனை நாங்கள் தொகுத்து வழங்குவது எங்களின் பாக்கியம்.
படிப்பது உங்களுக்குப் புண்ணியம்.
படித்து விட்டு அதன் படி நடந்தால் நீங்கள் ஞானிகள்.
ஏனெனில் நரகத்தையும் சுவர்க்கமாக்கும் வித்தையை இந்தக் கீதை கண நேரத்தில் உங்களுக்கு போதித்து விடும்.
இன்னும் சொல்லப் போனால் இது பகாவனையும், உங்களையும் இணைக்கும் ஒரு பாலம்.
பாபக் கடலில் தத்தளிக்கும் மனித ஆத்மாக்களை கொண்டு சென்று ச�